Wednesday 27 April 2016

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 24-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,,இதில் சகோ-பஷீர் அலி அவர்கள்  ** முகநூலில் கிறுக்கு பிடித்து உளறிய காவி கல்யாணராமன் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அலஹம்துலில்லாஹ்....