Wednesday 27 April 2016

பிறமத தாவா - கோம்பைத்தோட்டம் கிளை

 திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 24-04-2016 அன்று நடைபெற்ற இரத்தான முகாமிற்கு வந்த   மருத்துவர் மற்றும் செவிலியர்கள் (10 பேருக்கு) இஸ்லாம் கூறும் மனிதநேயம் பற்றி தஃவா செய்து அவர்களுக்கு ** மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கேற்ற மார்க்கம், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ** அகிய புத்தகங்கள்  அன்பளிப்பாக வழங்கப்பட்டன ....அல்ஹம்துலில்லாஹ்.....