Thursday 28 April 2016

மழைத்தொழுகை - VSA நகர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்,VSA நகர் மணியாரம்பாளையம் கிளையின் சார்பாக 24-04-2016 அன்று காலை 8.00 மணிக்கு மழை வேண்டி  மழைத்தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்களும்,பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்....அல்ஹம்துலில்லாஹ்.....