Thursday 28 April 2016

பெண்கள் பயான் - வாவிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம் கிளையின் சார்பாக 24-04-16 (ஞாயிறு) அன்று   பெண்கள் பயான் நடைபெற்றது...சகோதரி: பெளசியா  அவர்கள் "நபிகளாரின் நற்பண்புகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...