Thursday 28 April 2016

தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 24-04-2016 (ஞாயிறு) அன்று  மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைப்பிரச்சாரம் ஈமான் நகர் பகுதியில் நடைபெற்றது...  சகோ: முஹம்மது சலீம் (மங்களம்) அவர்கள் "முஹம்மது ரசூலுல்லாஹ்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....