Friday 29 April 2016

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 25-04-2016 அன்று  சாதிக்பாட்சா நகர் வீதியில் தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது...  சகோ: சபியுல்லாஹ் அவர்கள் "அல்லாஹ்வின் தூதரின் அழகிய முன்மாதிரி" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....