Friday 29 April 2016

தனிநபர் தஃவா - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக வாரந்தோறும் தனிநபர் தாவா செய்வது எப்படி? என்ற தலைப்பில் தர்பியா  பயிற்சியளிக்கப்பட்தன் அடிப்படையில் 24-04-2016 அன்று 3 குழுவாக பிரிந்து 30 நபர்களை சந்தித்து  தாவா செய்யப்பட்டது.... .அல்ஹம்துலில்லாஹ்....