Friday 29 April 2016

தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 26-04-2016 அன்று பெரியதோட்டம் 8வது வீதியில்   தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது...  சகோ: சஃபியுல்லாஹ் அவர்கள் "நபியின் நளினம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...