Friday 29 April 2016

தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 26-04-2016 அன்று  KNP காலனியில்   தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது...  சகோ: அப்துல்லாஹ் MISC அவர்கள் "உண்மை பேசிய உன்னத தூதர்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...