Thursday 24 March 2016

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 21-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. அப்துர் ரஹ்மான் அவர்கள் " நம்பிக்கை கொண்டோரின்  உயிரையும் செல்வத்தையும் சொர்க்கத்திற்கு பகரமாக அல்லாஹ் விலைக்கு வாங்கி கொண்டான் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....