Thursday 24 March 2016

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 23-03-16 அன்று   ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் அழகிய சொல்லால் அளப்பரிய நன்மை  என்ற தலைப்பில் சகோதரர்.முஹம்மது சலீம் அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்......