Thursday 24 March 2016

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 22-03-2016  பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சிகாபுதீன் அவர்கள் ””லூத் நபியின் சமுதாயம்”” என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...