Thursday 24 March 2016

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை  கிளை சார்பாக 23-03-2016 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்   "   ஆண்கள் மட்டுமே தூதர்கள் ஏன்? " என்ற தலைப்பில்  சகோ : முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....