Thursday 24 March 2016

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை

திருப்பூர்  மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 21-03-16 அன்று  KNP சுப்பிரமணியம் நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் சகோதரர்.முஹம்மது சலீம் Misc.அவர்கள் உரையாற்றினார்கள்......அல்ஹம்துலில்லாஹ்....