Thursday 24 March 2016

தனிநபர் தாவா - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளை சார்பில் 22-03-2016 அன்று  திவான் என்ற சகோதரருக்கு தாஃவா செய்து ஏகத்துவம் சிறப்பிதழ்  வழங்கப்பட்டது. மேலும்   தவ்ஃபீக் என்ற சகோதரருக்கு தாஃவா செய்து இணைவைப்பு பெரும் பாவமே! சிறப்பிதழ்  வழங்கப்பட்டது.  
 பாத்திமா,ரஜியா என்ற சகோதரிகளுக்கு மனனம் செய்வோம்,தொழுகை புத்தகம் தாஃவா செய்து வழங்கப்பட்டது...... அல்ஹம்துலில்லாஹ்....