Thursday 24 March 2016

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 22-03-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,, இதில்  "சொர்க்கத்தின் பேரின்ப வாழ்க்கை" என்ற தலைப்பில்  :சகோ-முஹம்மதுசலீம் அவர்கள்,,,விளக்கிப்பேசினார்கள்.... .அல்ஹம்துலில்லாஹ்.....