Saturday 16 January 2016

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளையில் 11-01-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "வரம்பு மீறிய சமுதாயங்கள் அழிக்கப்பட்டன"  என்ற தலைப்பில் சகோதரர் .முஹம்மது சலீம் விளக்கமளித்தார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்....