Saturday 16 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - தெருமுனைப்பிரச்சாரம் - G.K. கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 11-01-2016  அன்று G.K கார்டன் பகுதி மற்றும் M.N.S பள்ளி  அருகில் ஆகிய இரண்டு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில் சகோ. ஷபியுல்லாஹ் மற்றும் அப்துல்வஹாப் ஆகியோர்   "ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு கொடுக்கும் விதமாக   இணைவைப்புகள் எது? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...⁠⁠⁠⁠