Saturday 16 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - தெருமுனைப்பிரச்சாரம் - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 10-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக தெருமுனைப்பிரச்சாரம் நான்கு இடங்களில் நடைபெற்றது,இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் மேலும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக நோட்டிஸ் வினியோகமும் செய்யப்பட்டன.....மேலும் வாகனப்பிரச்சாரமும் ,மவட்டம் சார்பாக அச்சடிக்கப்பட்ட 2016ம் ஆண்டு காலண்டர் வினியோகம் செய்யப்பட்டன் அல்ஹம்துலில்லாஹ்.....