Saturday 24 October 2015

குர்ஆன் வகுப்பு -VSA நகர்கிளை


திருப்பூர் மாவட்டம், VSA  நகர்கிளை சார்பாக 22-10-15அன்று  பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்  அத்தியாயம் அல்இன்ஷிகாக்  வசனங்கள் வாசிக்கப்பட்டன ,அல்ஹம்துலில்லாஹ்..