Saturday 24 October 2015

"" ஆஷுரா நோன்பு"" பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம் , மங்கலம் கிளை சார்பாக. 21-10-2015 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் "" ஆஷுரா நோன்பு""  என்ற  தலைப்பில்  சகோ : அபூபக்கர் ஸித்திக்  அவர்கள் உரையாற்றினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்....