Saturday 24 October 2015

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளை சார்பில்  21-10-2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் அத்தியாயம் 8 அல் அன்ஃபால் விளக்கம் அளிக்க பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.....