Saturday 24 October 2015

தர்பியா நிகழ்ச்சி - வாவிபாளையம் கிளை


 திருப்பூர் மாவட்டம் ,வாவிபாளையம் கிளையின் சார்பாக 21-10-2015 அன்று படையப்பா நகரில் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் ஆயிஷா ரலி அவர்களின் வரலாறு பற்றி சகோ.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ....