Saturday 24 October 2015

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 22-10-15 வியாழன் அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது ,சகோ:முகமது சுலைமான் அவர்கள்" ஆஷூரா நோன்பு"என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்....