Saturday 24 October 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில்  22-10-15 சுபுஹ் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ .முஹம்மது அலி ஜின்னா அவர்கள்"அல்லாஹ்வின் சூழ்ச்சி" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ..