Saturday 24 October 2015

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம் , மங்கலம் கிளை சார்பாக. 21-10-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் "" குழப்பவாதிகளுக்கு பதில்கள்""  என்ற  தலைப்பில்  சகோ : அபூபக்கர் ஸித்திக்  அவர்கள் உரையாற்றினார்கள் . அல்ஹம்துலி ல்லாஹ்.....