Thursday 1 October 2015

பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் , S.V.காலனி கிளையின் சார்பாக  26-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு "" நபிமொழியை நாம் அறிவோம்”’ தொடர் நிகழ்ச்சியில் "" இஸ்லாத்தில் சிறந்தது எது? "" என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…