Thursday 1 October 2015

தெருமுனைப்பிரச்சாரம் - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின்  சார்பாக  22-09-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் "எது வழிகேடு " என்ற தலைப்பில் சகோ.இத்ரீஸ் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…