Thursday 1 October 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக  27-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "இட்டுக்கட்டுவோரி்ன் நிலை" என்ற தலைப்பில் சகோ.அப்துல்லாஹ்  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…