Thursday 1 October 2015

தெருமுனைப்பிரச்சாரம் - யாசின் பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக  20-09-2015 அன்று சிட்கோ பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் "இணைக்கற்பித்தல்" என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சுலைமான்  MISCஅவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…