Thursday 1 October 2015

குர்ஆன் வகுப்பு - ,தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம்   கிளையின் சார்பாக   27-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "இணைவைப்பு பெரும் பாவம்" என்ற தலைப்பில் சகோ.முகமது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…