Thursday 1 October 2015

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23-09-2015 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரர்.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்”பெருநாள் தொழுகையின் சட்டங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்..