Thursday 1 October 2015

தெருமுனைப்பிரச்சாரம் - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின்  சார்பாக  22-09-2015 அன்று  ரம்யா கார்டன் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் "இப்ராஹீம் நபி வாழ்வு தரும் படிப்பினை " என்ற தலைப்பில் சகோ.அம்மார்  அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…