Tuesday 29 September 2015

குர்ஆன் வகுப்பு - கோம்பைத் தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,  கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக  மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில்  26-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் படிப்பினை தரும் பொதுமறை என்ற தொடரில்

" வரம்பு மீறியவர்களை நாம் குரங்குகளாக மாற்றினோம் '' என்ற தலைப்பில் சகோ.சதாம் ஹுசைன்அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…