Tuesday 29 September 2015

கிறிஸ்தவ மதபோதகர்களுடன் கலந்துரையாடல் - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,காங்கயம் கிளையின் சார்பாக 25-09-2015 ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு இரண்டு கிறிஸ்தவ மதபோதகர்களுடன் கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது,இதில் கிறிஸ்தவம் சம்பந்தமாக உள்ள குறைகளை சகோ.ஷாஹிது ஒலி அவர்கள் அழகான முறையில்  சுட்டிக்காட்டினார்கள் மேலும் அவர்களுக்கு “மாமனிதர் நபிகள் நாயகம்,இயேசு சிலுவையில் அறையப்படவில்லை,இயேசு இறைமகனா” போன்ற புத்தகங்கள்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...