Tuesday 29 September 2015

குர்ஆன் வகுப்பு - யாசின் பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக   26-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் ""இறைநம்பிக்கை"”” என்ற தலைப்பில் சகோ.சிகாபுதீன்அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…