Tuesday 29 September 2015

தனி நபர் தாவா - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,காங்கயம் கிளையின் சார்பாக 25-09-2015 ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு இரண்டு சகோதரர்களுக்கு ஏகத்துவம் குறித்து தனிநபர் தாவா செய்யப்பட்டது,அவர்களுக்கு உணர்வு வார இதழ் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...