Tuesday 29 September 2015

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,  S.v.காலனி கிளையின் சார்பாக 26-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"" சொர்க்கத்திற்குறியவர்கள் யார்? என்ற தொடரில் கெட்டுப்போகத பானம் “”என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலிஅவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்