Thursday 13 August 2015

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


TNTJ  திருப்பூர் மாவட்டம்  S.v.காலனி கிளை சார்பாக. 09-08-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு   "" இறைவேதத்தை ஒதும் போது இறைவனை நினைவு கூறுதல்  ""  எனும் தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் குர்ஆன்  வகுப்பு  நடத்தினார்கள் ,  அல்ஹம்துலில்லாஹ்....