Thursday 13 August 2015

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

TNTJ  திருப்பூர் மாவட்டம்,
தாராபுரம் கிளையின் சார்பாக,09-08-15 (ஞாயிறு) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது , சகோ : முகமது சுலைமான் அவர்கள் "குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்கள் முன் மாதிரியாக இருக்க வேண்டும்"என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்....