Thursday 13 August 2015

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக  09-08-2015 அன்று பெண்கள்  பயான் நடைபெற்றது இதில் ""தர்மத்தின் அவசியம் "" என்ற தலைப்பில்  சகோ: ரசூல் மைதீன் அவர்கள் சிறப்புரையாற்றினார் ,அல்ஹம்துலில்லாஹ்.....