Thursday 13 August 2015

குர்ஆன் வகுப்பு - யாசின் பாபு நகர் கிளை


TNTJ  திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையில் 10-08-15 அன்று  பஜ்ரு தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது ""மார்க்க அறிஞர்களிடம் கேள்வி கேட்கலாமா""என்ற தலைப்பில் சகோ. சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....