Thursday 13 August 2015

பிறமத தாவா - Ms நகர் கிளை

TNTJ  திருப்பூர் மாவட்டம் , Ms நகர் கிளை சார்பாக 09-08-15 அன்று  திருப்பூர் குமரன் மருத்துவமனையிலிருந்து இரத்தம் கேட்டு நம் ஜமாஅத்தை  அனுகிய முத்து என்ற சகோதருக்கு ""இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காமல்  அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம் ""என்பது பற்றி விளக்கி  தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள் "  புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...