Thursday 13 August 2015

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


TNTJ  திருப்பூர் மாவட்டம்  G.K கார்டன் கிளை சார்பாக. 09-08-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு   ""குர்ஆனை ஓதிபார்ப்பது கூடுமா?  ""  எனும் தலைப்பில்  சகோ : அப்துல் ஹமீது  அவர்கள் குர்ஆன்  வகுப்பு  நடத்தினார்கள் ,  அல்ஹம்துலில்லாஹ்.... .