Thursday 13 August 2015

குர்ஆன் வகுப்பு - யாசின் பாபு நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,யாசின் பாபு நகர் கிளையில் 09-08-2015 பஜ்ரு தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.""கடலில் வாழும்  உயிரினங்கள் ஹலாலா"".என்ற தலைப்பில் சகோ:சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் .....