Saturday 4 April 2015

திருக்குர்ஆன் விளக்கவுரை _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 1.04.15 அன்று பள்ளியில் பஜ்ர் தொழுகைக்குப் பிறகு திருக்குர்ஆன் விளக்கவுரை சகோதரர் அமானுல்லாஹ் அவர்களால் அளிக்கப்பட்டது