Saturday 4 April 2015

மார்க்க விளக்க கலந்துரையாடல் _ மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 03.04.2015 அன்று இஷா தொழுகைக்கு பிறகு மார்க்க விளக்க கலந்துரையாடல் நடைபெற்றது .. . இதில், பெண்கள் மட்டும் வாரிசாக இருந்தால் எப்படி பாகப்பிரிவினை எனும் தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்..