Saturday 4 April 2015

" கிரகணமும், நபிவழியும்" _உடுமலை கிளை கிரகண தொழுகை



திருப்பூர் மாவட்டம்  உடுமலை  கிளை சார்பாக 4.4.2015 அன்று உடுமலை பகுதியில் சந்திர கிரகணம் தென்பட்டதால்  நபிவழியின் அடிப்படையில் கிரகண தொழுகை நடைபெற்றது. 
சகோ.அப்துல் ரஹ்மான்  அவர்கள் " கிரகணமும், நபிவழியும்" எனும் தலைப்பில்  உரை நிகழ்த்தினாா்கள்.