Saturday 4 April 2015

குர்ஆன் கூறும் விஞ்ஞானம் _பெரிய தோட்டம் கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை  சார்பாக 03.04.2015 அன்று, பெரியத்தோட்டம்   பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.  சகோதரர்.சபியுல்லாஹ் அவர்கள் " குர்ஆன் கூறும் விஞ்ஞானம் "   என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
 அல்ஹம்துலில்லாஹ்....