Saturday 4 April 2015

“கேள்வி பதில் நிகழ்ச்சி” _மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 4.04.15 அன்று மதரஸதுத் தக்வா என்ற பெண்கள் மதரஸாவில் மார்க்க அறிவை வளர்க்கும் வகையில் “கேள்வி பதில் நிகழ்ச்சி” ஆசிரியை அவர்களால் நடத்தப்பட்டது.